Ramayanathil Nathigal, Vaganagal, Prathignaikal, Jothida Kurippugal! 5g6c1p
ebook 3j661n
By S. Nagarajan 4u6f
Sign up to save your library 4g436f
With an OverDrive , you can save your favorite libraries for at-a-glance information about availability. Find out more about OverDrive s.
Find this title in Libby, the library reading app by OverDrive.

Search for a digital library with this title 353d38
Title found at these libraries: 67n5u
Library Name | Distance |
---|---|
Loading... |
ஆதிகாவியமான இராமாயணத்தை ஆதி கவி வால்மீகி முனிவர் அற்புதமான 24000 ஸ்லோகங்களில் இயற்றி அருளியுள்ளார். 24000 ஸ்லோகங்களில் 'ஏகைகமக்ஷரம் ப்ரோக்தம் மஹாபாதக நாசனம்' என்று ஒரு அக்ஷரத்தைச் சொன்னாலே மஹா பாதகங்களும் நாசமடையும் என்று உறுதி சொல்லப்பட்டிருப்பதால் முடிந்த அளவு ராமாயணத்தை நாம் கற்க வேண்டும்.
ராமாயண வழிகாட்டி, சேது தரிசனம் - ராமரின் சேது தரிசனம் உண்மையா, திரைப்படங்களில் ராமர் பாடல்கள் ஆகிய மூன்று நூல்களின் தொடர்ச்சியாக இந்த நூல் மலர்கிறது. ராமாயணத்தின் முக்கிய வருடங்கள் 38; அதிலும் அதிலுள்ள ஒன்றரை நாள் மிக்க சிறப்பு வாய்ந்தது. அது பற்றியும் ராமாயணத்தில் வரும் நதிகள், வாகனங்கள், ஜோதிடக் குறிப்புகள் பற்றியும் இந்த நூல் விளக்குகிறது. அத்துடன் ராமாயணத்தில் வரும் ஏழு முக்கிய ப்ரதிக்ஞைகளை இதில் விளக்கமாகக் காணலாம். இதில் உள்ள விஸ்வாமித்திரருடன் சென்ற 25 நாட்களில் ராமரின் திருமணம், தெய்வீகப் பெண்ணான சீதா தேவியின் சாமுத்திரிகா லக்ஷணங்கள், இராமாயணங்களின் பட்டியல் ஆகியவையும் நூலுக்கு மெருகூட்டும் சுவையான செய்திகளைத் தருபவை. குடும்பத்தினர் அனைவரும் படிக்க உகந்த நூல்.